Ad Widget

இளைஞன் கொலை: ஐந்து பொலிஸாருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் என்ற இளைஞன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த ஐந்து பொலிஸாரையும், தொடர்ந்தும் எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts