Ad Widget

யாழில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுண்டுக்குளியைச் சேர்ந்த (83 வயது) ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 130ஆக அதிகரித்துள்ளது.

Related Posts