யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற மாணவர் குழுக்களுக்கிடையேயான மோதலில் காயமடைந்து யாழ் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை நேற்று (17) சென்று பார்வையிட்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர் ரெஜிலோல்ட் கூரே காயமடைந்த மாணவர்களிடம் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததோடு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
- Monday
- December 8th, 2025


