Ad Widget

மோசமான காலநிலை சில நாட்களுக்கு நீடிக்கும்

825018610rainநாட்டில் தற்போது நிலவுகின்ற மோசமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த காலப்பகுதியில் இடி, மின்னல் தாக்கமும் அதிகரித்திருக்கும் என்றும் நாட்டின் சில பாகங்களில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யும் என்றும் அந்த நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 68 கிலோமீற்றர் இருக்கும் என்பதனால் கடலுக்கு செல்வோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

Related Posts