Ad Widget

மாணவி தற்கொலை முயற்சி!! : ஆசிரியருக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சியில் மாணவி ஒருவரின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என சந்தேகிக்கப்படும் கிளிநொச்சி பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் நான்காம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் எஸ். சிவசுப்ரமணியம் முன்னிலையில் கிளிநொச்சி பொலிசார் ஆஜர்ப்படுத்தினர்.

இதனை அடுத்து எதிர்வரும் நான்காம் திகதிவரைக்கும் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

Related Posts