Ad Widget

மாகாண சபையின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி -முதலமைச்சர்

நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கம் மேம்போக்கான நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தினாலும் மாகாண சபைகள் மீது கட்டுப்பாடுகளை விதித்து அதன் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

வடமாகாண சபையின் 41ஆவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறுகின்றது.

இதில் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எனவே கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts