2015 ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரது வேட்பு மனுக்களுக்கு எதிராக இரண்டு மறுப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த இரண்டு மறுப்புகளையும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நிராகரித்துள்