Ad Widget

பெண்களின் சுய பாதுகாப்பு பயிற்சிப்பட்டறை

பெண்களுக்கெதிரான வன்முறைக்கு வாரத்தினை முன்னிட்டு பெண்களின் சுய பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறை இன்று யாழ் பழைய பூங்கா வீதியிலுள்ள முகாமைத்துவ திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ளது.

யாழ் மாவட்ட செயலக மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டிலும் UNHCR மற்றும் மனித உரிமைகள் இல்லம் ஆகியவற்றின் அனுசரனையிலும் இடம்பெறும் இப் பயிற்சிப் பட்டறையில் நேற்று யாழ் மாவட்ட சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றமையும் இன்று கிராம மட்ட பெண்கள் பிரதிநிதிகளுக்கான பயிற்சியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts