Ad Widget

பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா

seerasதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் பதவியை வீ. சிவகுமார் நேற்று புதன்கிழமை இராஜினாமா செய்துள்ளார். இந்த இராஜினாமா கடிதத்தை பிரதேச சபையின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணைத்து வட மாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சிராஸிற்கு ஆதரவு வழங்கவுள்ளமையினாலேயே பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் அரசுடன் இணைவு

Related Posts