Ad Widget

படகு மூலம் ஆஸி. சென்ற 12 பேர் திரும்பினர்

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற 12 பேர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை விசேட விமானத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண் ஒருவரும் இரண்டு சிறுவர்களும் 9 ஆண்களும் அடங்குகின்றனர்.

பெண் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் கணவரும் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்கெனவே சென்று திருப்பி அனுப்பிய நிலையில் அவர்கள் மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts