Ad Widget

தைத்திருநாளை முன்னிட்டு பட்டம் ஏற்றும் விழா!

வல்வெட்டித்துறையில் தமிழ் பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட பட்டப்போட்டியினை பார்வையிட பெருமளவில் மக்கள் திரண்டனர்.

குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் அலையென திரண்டமையால் வல்வெட்டித்துறை கடற்கரை நிரம்பி வழிந்தது. தமது திறமைகளை வெளிப்படுத்தும் வகையினில் வித விதமான பட்டங்கள் போட்டியில் பங்குபற்ற வைக்கப்பட்டிருந்த நிலையினில் வடக்கு முதலமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

சிறார்களினை தாண்டி வயது வேறுபாடுகளை தாண்டி மக்கள் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

paddam-2016- 5

paddam-2016- 4

paddam-2016- 3

paddam-2016- 2

Related Posts