Ad Widget

தேசியத்தில் சாதித்தனர் தெல்லிப்பளை மகாஜனா மங்கையர்கள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயது பெண்கள் உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் மகாஜனக் கல்லூரி மற்றும் பராக்கிரமபாகு மத்திய மகாவித்தியாலய அணிகள் மோதின ஆட்ட நேரமுடிவில் தெல்லிப்பளை மகாஜனா பெண்கள் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று தேசிய சம்பியனாகியது

மகாஜானாவின் வெற்றிக்கொலினை தேசிய அணி வீராங்கனை சாணு அவர்கள் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இப் போட்டி(19.12.2019) 11-00 மணியளவில் கொழும்பு சிற்றிலீக் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது
மகாஜனா மங்கையர்களுக்கும் வெற்றிக்கு துணையாக இருந்த மகாஜனா சமூகத்திற்கும்
மகாஜனன்கள் சார்பிலும் யாழ் உதைபந்தாட்ட ரசிகர்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

Related Posts