Ad Widget

திஸ்ஸ எம்முடன் இணைந்தார் – ஜனாதிபதி

ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க எம்முடன் இணைந்துகொண்டார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

mahintha

வேட்பு மனுவையை கையளித்ததன் பின்னர் ராஜகிரியவில் நடைபெற்று கொண்டிருக்கும் விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“செயலாளர் ஒருவர் போகும்போது, இன்னொரு செயலாளரை வரவழைப்பதென்பது மிகப்பெரிய வேலை இல்லை. எமது கதவு திறந்தே உள்ளது. எவர் விரும்பினாலும் வரலாம்” என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

Related Posts