Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பகிர்வு கூட்டம் வவுனியாவில்!

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு – கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆசனப் பகிர்வு தொடர்பில் அதன் முடிவுகள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tna_6-7-2015_03

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்இ தலைமையில் இடம் பெறும் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts