Ad Widget

தனக்கு அச்சுறுத்தல் என்று பிரதி அமைச்சர் விஜயகலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட சிலர் “உயிருடன் இருக்க விருப்பம் இல்லையா” என்று மிரட்டினர் என்று தெரிவித்து மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாட்டைப் பதிவுசெய்துள்ளார்.

நேற்றிரவு சில அநாமதேய தொலைபேசி இலக்கங்களில் இருந்து தனக்கு அழைப்புக்கள் வந்தன என்றும், அதில் பேசியவர்கள், தான் தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி, ” உயிருடன் இருக்க விருப்பமில்லையா” என்று மிரட்டினர் என்றும் பிரதி அமைச்சர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

Related Posts