பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர், கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜப்பான் நாட்டுக்கு சென்றிருந்த ஞானசார தேரர், நேற்று திங்கட்கிழமை(25) நாடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை(26) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.