Ad Widget

ஜனாதிபதி பதவியேற்று 2வருடம் பூர்த்தியை முன்னிட்டு மரநடுகை

நெல்லியடி பொலிஸார் மற்றும் நெல்லியடி பிரதேச சபை என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த, மரநடுகை நிகழ்வு எதிர்வரும் 8ஆம் திகதி, வதிரி – உல்லியனொல்லை கண்ணகை அம்பான் ஆலய வீதியில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதியுடன், ஜனாதிபதி பதவியேற்று 2 வருடம் பூர்த்தியடைவதை முன்னிட்டு இம்மரம் நடுகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Posts