ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடுநிலையாக செயற்படுவதால், ஆளும் மற்றும் எதிர் தரப்பினரிடம் இருந்து பல்வேறு குற்றச் சாட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவருக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
பலாங்கொடயில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.