Ad Widget

சுசில்,விமல், வாசு, பந்துல, டளஸ் உள்ளிட்ட பலருக்கு வேட்பு மனு!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது. மகாவலி கேந்திரத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

முன்னதாக மகிந்த இராஜபக்ச குருநாகல மாவட்டத்திலும் தம்பி சமல் இராஜபக்ச அம்பாந்தோட்டையிலும் வேட்புமனுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்

Related Posts