Ad Widget

சீரற்ற காலநிலை தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை தொடர்பில் விசேட கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இதன்போது சீரற்ற கால நிலையினால் ஏற்படவுள்ள பாதிப்புக்களில் இருந்து மக்களை பாதுகாத்தல் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்தல் உடனடி உதவிகள் வழங்கல் , மற்றும் நிவாரணங்கள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

மாவட்ட செயலரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதேச செயலர்கள் , பிரதேச சபை தவிசாளர் , முப்படைகள், பொலிஸார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து என பலரும் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts