Ad Widget

சிப்பாய் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், மயிலிட்டி படைமுகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதவிவெல, ரந்தனியகலவைச் சேர்ந்த புஷ்பகுமார (வயது – 25) என்ற சிப்பாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்றிரவு படைமுகாமுக்குள் உள்ள மாமரம் ஒன்றில் இவர் தூக்கில் தொங்கிய நிலையிலல், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார் என்றும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Posts