Ad Widget

கோவிட் 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு நிதியுதவி – சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்கள்

கோவிட் 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு நேற்று (2020.04.17) சில நிறுவனங்கள் நிதியுதவி வழங்கியதுடன், பின்வரும் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

அந்த நிதி மற்றும் பொருள் நன்கொடைகள் பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

• இலங்கை கட்டிடக் கலைஞர்களின் நிறுவனத்தினால் 05 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

• மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் 50 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

• யூ பின் அவர்கள் மற்றும் சீன வர்த்தகர்கள் குழுவொன்றினால் 50 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய சுகாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Related Posts