Ad Widget

கொரோனா நோய் தொடர்பான பரிசோதனயின் பின்னர் வீடு திரும்பினார் சிறீதரன்!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வைத்திய பரிசோதனையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக அவரது மகன் உறுதிப்படுத்தி உள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

அன்மையில் ஐ.நாவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றி மார்ச் 2ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பியிருந்ததால் சமூக பொறுப்புடன் இரத்த பரிசோதனையின் தொடர்ச்சியாக கொரோனா நோய் தொடர்பான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனைகள் முழுமையாக நிறைவடைந்து எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்று உறுதி செய்த பின்னர் எனது தந்தையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் வீடுதிரும்பிவிட்டார். என தெரிவித்தார்

Related Posts