Ad Widget

கூட்டமைப்பிற்கும் உலங்கு வானூர்தி வசதி!டக்ளஸ்சை மிஞ்சிய சம்பந்தன்!

அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசின் முதலாவது மீளக்குடியமர்வு நடவடிக்கையானது இன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்ன அடம்பன் கிராமசேவகர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அரசியல் தலைவர்கள் உலங்கு வானூர்தி மூலம் புளியங்குளம் மதியாமடு விவேகானந்தா வித்தியாலத்தின் மைதானத்தில் சென்று இறங்கினர்

sam

1994இன் பின்னர் இன்றைய நாளிளேயே உலங்கு வானுர்தியில் இரா.சம்பந்தன் பயணமாகியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Related Posts