காணி அளவையாளர்கள் மிருசுவிலில் விரட்டியடிப்பு Editor - July 22, 2014 at 6:08 Tweet on Twitter Share on Facebook Pinterest Email மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் சுவிகரிக்கும் நோக்கில் காணி அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.