Ad Widget

கண் நோயிலிருந்து பாதுகாப்படையவும்

நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது கண்நோய் பரவி வருவதால், பொதுமக்கள் அவதானத்துடன் http://www.e-jaffna.com/wp-admin/tools.phpஇருக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கண்நோய் காரணமாக நாளொன்றுக்கு, அதிகளவான நோயாளிகள் வைத்தியசாலைகளை நோக்கி வருகின்றனர். வைரஸ் அல்லது பற்றீரியா தாக்கத்தினால் ஏற்படும் இந்த கண் நோயானது, 3 அல்லது 4 நாட்களுக்கு நீடிக்கும் என வைத்திய பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கண்களில் வேதனை, பீளை (பூளை) அல்லது கண்ணீர் நிறைதல், கண்கள் சிவந்திருத்தல் மற்றும் காலையில் எழும்பும்போது கண்களில் பீளை நிறைந்திருத்தல் போன்றன, இந்த கண் நோய்க்கான ஆரம் அறிகுறிகளாகும்.

Related Posts