Ad Widget

எரிபொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் – பிரதமர்

உலக சந்ததையில் மசகு எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டாலும் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வாழ்க்கை செலவு தொடர்பாக குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts