Ad Widget

இலங்கை சட்டக் கல்லூரிப் பரீட்சை ஓகஸ்ட் 12ஆம் திகதி;

இலங்கை சட்டக்கல்லூரி 2013ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்களை அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களும் நேர அட்டவணைகளும் பரீட்சை விண்ணப்பத்தாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுவரை பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் கிடைக்கப்பெறாத விண்ணப்பத்தாரிகள் தமது முழுப் பெயர் மற்றும் முகவரிகளுடன் பரீட்சை திணைக்களத்தின் ஒழுங்கமைப்பு – வெளிநாட்டு பரீட்சைக் கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்.எம்.என்.ஜே.புஷ்பகுமார விண்ணப்பத்தாரிகளைக் கேட்டுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு 011-2785230 011-277075 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் 011-2784232 என்ற

Related Posts