Ad Widget

இன்று முதல் 10ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் 10ஆம் திகதி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் ஜூன் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts