Ad Widget

ஆயர்களின் ரூ.8.7 மில்லியன் நன்கொடையை இலங்கைக்கே பரிசளித்தார் பாப்பரசர்

கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு திருயாத்திரை மேற்கொண்டிருந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களின் சமூக சேவை நிதியத்துக்காக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சபையினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 8.7 மில்லியன் ரூபாய் நிதியை, இலங்கைக்கே மீண்டும் பரிசளிக்க பாப்பரசர் தீர்மானித்துள்ளார்.

pop-papprasar

அந்த நிதியில், இலங்கையிலுள்ள ஏழைகளுக்கான உதவிகளைச் செய்து, அது தொடர்பான அறிக்கையை தன்னிடம் கையளிக்குமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கள் ரஞ்சித் ஆண்டகைக்கு பாப்பரசர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts