Ad Widget

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பில் நல்லூரான் பதியில் தீபம் ஏற்றி வழிபாடு

2021ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டன.

2021ஆம் ஆண்டில் உலக மக்கள் அனைவரும் நோய்த் தொற்றின்றி சாந்தியும் சமாதானத்துடனும் வாழவேண்டும் என்று சிகிச்செ தீபங்கள் ஏற்றி நல்லூரானை வழிபட்டனர்.

படங்கள் நன்றி – ஐ.சிவசாந்தன்

Related Posts