Ad Widget

அரச உத்தியோகத்தர்களுக்கு 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளது.

புதிய அரசின் 100 நாள் திட்டங்களுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கை அமைச்சரவையின் அனுமதிக்காக வரும் 29ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் .

இதில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பும் இடம்பெறவுள்ளது.

Related Posts