மழை பெய்வதற்கான சாத்தியம் by Editor / August 9, 2014 மூன்று மாத காலமாக வரட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான வடக்கு, வடமத்தி, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று சனிக்கிழமை (09) மாலை, இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. Related Posts எரிபொருள் விநியோகம் யாருக்கு?? – முழு விபரம் இதோ! June 28, 2022 எரிபொருளை இறக்குமதி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி! June 28, 2022 சுகாதார தொழிசங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!! June 28, 2022