குறிகட்டுவானுக்கும் நெடுந்தீவிற்கிடையில் சேவையில் ஈடுபட்டு வரும் நெடுந்தாரகை படகு நெடுந்தீவில் தரைதட்டியுள்ளது.
நேற்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படகு ஓரளவிற்கு சரிவிற்குள்ளானதாகவும் கடற்படையினர் விரைந்து சென்று அதிலிருந்த பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
