Ad Widget

மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த தனியார் கல்வி நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட ஐவர் கைது!

வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மாணவனை, தொண்டைமானாறு கடற்கரையில் வைத்து இரவு நேரத்தில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், வல்வெட்டி மொடேர்ன் கல்வி நிலைய உரிமையாளர் தவக்குமார், லண்டனில் இருந்து வந்தவரான சுரேஸ்குமார் மற்றும் மூவர், வல்வெட்டித்துறைப் பொலிசாரால் நேற்றுமுன்தினம் அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 1ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுளார்.

Related Posts