யாழில் அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் Editor - January 7, 2015 at 6:41 Tweet on Twitter Share on Facebook Pinterest Email யாழில் பல்வேறு இடங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ஆண்ட இனம் மீண்டும் ஆள மகிந்த ஜனாதிபதி ஆக வேண்டும், எமது உறவுகள் மீண்டும் புனர்வாழ்வு முகாம் செல்வதை தடுத்திடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.