மைத்திரி உட்பட 4 அமைச்சர்கள் ஜனாதிபதியால் பதவி நீக்கம்

மைத்திரி பால சிரிசேன அவர்களின் பொதுவேட்பாளர் அறிவிப்பினை அடுத்து அவரையும் அவருடன் பிரிந்து சென்ற அமைச்சர்களான ராஜித சேனாரத்தின,துமிந்த திசநாயக்க , கே.எஸ் குணவர்த்தன ஆகியோரை அமைச்சுப்பதவி உள்ளிட்ட சகல பதவிகளிலிருந்தும் சனாதிபதி மகிந்த  பதவி நீக்கம் செய்தார். அத்துடன் அவர்களின் அடிப்படை கட்டி உறுப்புரிமையும் நீக்கப்பட்டுள்ளது

இதேவேளை கட்சியில் மைத்திரிபால வின் இடத்திற்கு எஸ் பி திசநாயக்கா நியமிக்கப்பட்டுள்ளார்

Related Posts