Ad Widget

த.வி.கூ.வின் மூன்று உறுப்பினர்களின் உண்ணாவிரதம் நிறைவு

mukunthan-vijitharan-tnaதமிழர் விடுதலை கூட்டணியின் மூன்று உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம் நேற்று திங்கட்கிழமை மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும், எம். சிவாஜிலிங்கம் ஆகியோர் நீர் அருந்தக் கொடுத்து உண்ணாவிரதத்தினை நிறைவு செய்து வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

த.வி.கூ. உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம்

Related Posts