Ad Widget

பயணத் தடையை நாளை நீக்காமல் தொடரவேண்டும் – மருத்துவர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

பயணக் கட்டுப்பாடுகளை நாளை நீக்காமல் தொடருமாறு இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபரி கோதபய ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளது. சங்கம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், சில நாள்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்டது போன்று நாடு மோசமான சூழ்நிலைக்கு திரும்பும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு பயணக் கட்டுப்பாடுகளை...

யணக் கட்டுப்பாடுகள் நாளை நீக்கம் – மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் நாளை (திங்கட்கிழமை) நீக்கப்படவுள்ளன. இந்த நிலையில், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்தோடு, குறித்த கட்டுபாடுகளுக்கு உட்பட்டே மக்கள் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அலுவலகங்களில் சேவைக்காக குறைந்தபட்ச ஊழியர்களையே...
Ad Widget

நாளை அதிகாலை முதல் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் – இராணுவ தளபதி அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள பல பகுதிகள் நாளை (21) அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை அறிவித்துள்ளார். நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு நாளை தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிவிப்பு...