Ad Widget

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்!

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கேசன்துறையில் உள்ள அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அண்மையில் ஓய்வு பெற்ற நிலையில் வடக்கு மாகாணத்திற்கான புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா...

பட்டபகலில் வீடு புகுந்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து கொள்ளையிட்ட இருவர் சிக்கினர்!!

பட்டப்பகலில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற அதிபருக்கும் அவரது துணைவியாருக்கும் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து நகைகளை கொள்ளையிட்டுத் தப்பித்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமைலப் பகுதியில் பட்டப்பகலில் இந்தக் கொள்ளைச் சம்பவம் அண்மையில் இடம்பெற்றது. “ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டுக்குள் கொட்டான்கள், கத்திகளுடன் உள்நுழைந்த இருவர்,...
Ad Widget

திலீபன் என்கிற புனிதமான பெயரைக் கூட உச்சரிக்கத் தகுதியற்றவர் டக்ளஸ் – சுகாஷ்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திலீபன் என்கிற புனிதமான பெயரைக் கூட உச்சரிக்கத் தகுதியற்ற நபராவார். அப்படியானவர் தியாக தீபம் திலீபனைப் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்து எனக்கு ஒரு வாசகத்தை ஞாபகப்படுத்துகிறது. “சாத்தான்கள் வேதம் ஓதக்கூடாது”. இவ்வாறு சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் “அரசியலுக்காக திலீபனை எல்லாம்...

பலத்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாகர்கோவில் படுகொலையின் 25ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

நாகர்கோவிலில் 1995ம்ஆண்டு இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினமாகும். இதற்கு பாதுகாப்பு தரப்பு மற்றும் வலய கல்வி திணைக்களம் என்பன பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆகவே, பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் ஆறாம் ஆண்டிற்கு மேற்பட்ட மாணவர்களே...