Ad Widget

குடாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து வருவோர் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் – வைத்தியர் கேதீஸ்வரன்

யாழ் குடாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து சட்டவிரேதமாக வருவோர் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் , “இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது. எனவே,...

பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை கைது செய்யுங்கள் – ஆர்.கேசவன்

பொது இடங்கள் மற்றும் வெற்று காணிகளில் குப்பை கொட்டுவோரை சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் என வட மாகாண சமுதாய மருத்துவ வல்லுநர் ஆர்.கேசவன் யோசனை முன்வைத்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான சிறப்புக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. அதில் உரையாற்றிய போதே மருத்துவ வல்லுநர் ஆர்.கேசவன் இதனைத் தெரிவித்தார்....
Ad Widget

உள்ளூராட்சி வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தடுக்க சமிஞ்சை பலகைகள் – வடக்கு ஆளுநர்

உள்ளூராட்சி சபைகளுக்கு உள்பட்ட வீதிகளில் கனரக வாகனங்கள் பாவனையைக் கட்டுப்படுத்த சமிஞ்சை பலகைகளைப் பொருத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் யோசனை முன்வைத்துள்ளார். உள்ளூராட்சி சபைகளுக்கு உள்பட்ட வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் வீதிகள் சேதமடைகின்றன என்று சபைகளின் தலைவர்கள் சுட்டிகாட்டியதையடுத்து அவர் இந்த யோசனையை முன்வைத்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள்,...

யாழில் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாரத்திற்கு இரண்டு தடவைகள் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என 62 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்கு பொறுப்பான பிரதிக் காவல்துறைமா அதிபர் இந்தத் தகவலை வெளியிட்டார்....

யாழ்.பல்கலைக்கழக பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் உறுப்பினராக தம்பியையா சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவனின் இடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கடிதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தம்பியையா சிவராஜாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக கலாநிதி சுரேன் ராகவன்...

மாடுகளைக் கொலை செய்வதைத் தடுக்கும் பிரதமரின் முன்மொழிவுக்கு ஆளும் கட்சி ஒப்புதல்!!

இலங்கையில் மாடுகளை வெட்டுவதைத் தடுக்கும் திட்டத்திற்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, இலங்கையில் மாடுகளைக் கொலை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வருதற்கான முன்மொழிவை முன்வைத்தார். அதற்கு ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழு ஒப்புதல் வழங்கியது என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய...

பிரபாகரனை மஹிந்த சந்திக்க முயன்றது ஏன்? – சிவாஜிலிங்கம்

2005ம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்க மஹிந்த ராஜபக்ஷ ஆசைப்பட்டது ஏன் என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்...