யாழில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சி! மக்களால் ஒருவர் மடக்கிப்பிடிப்பு!
நாவாந்துறை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் மன்னார் பகுதியில்பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இன்று காலை யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போனியா கல்லூரிவீதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசத்தில் … Continue reading யாழில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சி! மக்களால் ஒருவர் மடக்கிப்பிடிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed