உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மைதானத்தை மாணவர்களுக்கு கையளித்தார் மைத்திரி!!
.2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மைதானம் இன்று வியாழக்கிழமை (30) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவில், … Continue reading உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மைதானத்தை மாணவர்களுக்கு கையளித்தார் மைத்திரி!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed