Ad Widget

அவுஸ்திரேலியா பயிற்சியாளர் குழுவில் இணைந்தார் முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சியாளர் குழுவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஸ்கந்தா ஸ்டார்ஸ், விக்டோரியன்ஸ், யங்ஸ்ரார்ஸ் அணிகள் வெற்றி

யாழ்ப்பாணம் பிறீமியர் லீக் டுவெண்டி – 20 துடுப்பாட்டப் போட்டியில் சனிக்கிழமை (14) நடைபெற்ற போட்டிகளில் யங்ஸ்டார்ஸ், மூளாய் விக்டோரியன்ஸ் மற்றும் ஸ்கந்தா அகிய அணிகள் வெற்றிபெற்றன. (more…)
Ad Widget

அராலி விளையாட்டுக்கழகம் சம்பியன்

வலிகாமம் கால்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் சர்வதேச கால்பந்து போட்டியினையொட்டி லீக்கிற்குட்பட்ட 40 வயதிற்கு மேற்பட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் (more…)

உலக கிண்ண கால்பந்து போட்டியில் பங்குபெறும் 32 நாடுகள்!

உலக கிண்ண கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கிண்ணத்தில் விளையாடும் நாடுகள்: (more…)

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றி

யாழ்.மாவட்டக் கூடைப்பந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் 17 வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றிபெற்றது. (more…)

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக்கின் முடிவுகள்

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் டுவேண்டி – 20 துடுப்பாட்டப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன்ஸ், ஸ்ரீகாமாட்சி, கிறாஸ்கோப்பர்ஸ் அணிகள் வெற்றிபெற்றன. (more…)

இரு பாடசாலை அணிகளுக்கு தடை

வடமாகாணக் கபடிப் போட்டிகளிலிருந்து கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினையும் வவுனியா பரக்கும் குளம் மகா வித்தியாலய அணியினையும் நீக்குவதாக வட மாகாண கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் அறிவித்தார். (more…)

யாழ். மாவட்ட அணிகள் கால்பந்தாட்டத்தில் வெற்றி

வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற காலபந்தாட்டப் போட்டிகளில் 15, 17, மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் முறையே யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி, இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி, மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகிய சம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டன. (more…)

கரப்பந்தாட்டத்தில் யாழ்.மாவட்ட அணிகள் சம்பியன்

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வடமாகாண மாவட்டங்களுக்கிடையில் நடத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவுகளிலும் யாழ்ப்பாண மாவட்ட அணிகள் சம்பியனாகின. (more…)

“ஐபேட் கொடுத்துவிட்டு 2 கிலோ எடையை எடுத்து விட்டார்களே”,இங்கிலாந்து வீரர்கள் புலம்பல்

எதிரி நாட்டு வீரர்களின் சாதக பாதகங்களை அறிந்துகொள்வதற்காக இங்கிலாந்து கால்பந்தாட்ட அணி வீரர்களுக்கு இலவசமாக ஐபேட் அளிக்கப்பட்டுள்ளது. (more…)

வலைப்பந்தாட்டத்தில் வலிகாமம் பாடசாலைகள் ஆதிக்கம்

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் 2 முதலிடங்கள் 2 இரண்டாமிடங்கள் மற்றும் 2 மூன்றாமிடங்கள் பெற்று யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. (more…)

மகாஜன, அருணோதயா கல்லூரி மாணவர்கள் சாதனை

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அகில இலங்கை ரீதியில் நடத்தப்படும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுநர் கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி வீராங்கனை ஜே.அனித்தா சாதனை படைத்துள்ளார். (more…)

ஒருநாள் போட்டியில் சென்.ஜோன்ஸ் அணி வெற்றி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் ஒருநாள் போட்டி நேற்று சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. (more…)

புதுவருட விளையாட்டுப் போட்டிகள் துரையப்பா விளையாட்டரங்கில்

தமிழ், சிங்கள புது வருடத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகம் .யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தலமையகம் மற்றும் யாழ் பொலிஸ் நிலையம் என்பன இணைந்து நடாத்தும் விளையாட்டு போட்டிகள் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று காலை 7. 00 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது. (more…)

பொலிஸ் பாதுகாப்புடன் நாளைய வடக்கின் சமர்

யாழ். மத்திய கல்லூரி அணிக்கும் பரியோவான் கல்லூரி அணிக்கும் இடையில் 50 பந்து பரிமாற்றங்கள் கொண்ட துடுப்பாட்ட போட்டி நாளை நடைபெறவுள்ளது. (more…)

வடக்கின் போரில் சென்.ஜோன்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

யாழ். மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையில் நடைபெற்ற 108 வது வடக்கின் பெருஞ் சமர் முடிவின்றி கைவிடப்பட்டிருந்த நிலையில் சென்.ஜோன்ஸ் அணி வெற்றி பெற்றதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

இந்துக்களின் போரில் வெற்றி பெற்றது யாழ் இந்துக் கல்லூரி அணி

யாழ் இந்துக் கல்லூரிக்கும் இந்துக் கல்லூரி கொழும்பிற்கும் இடையில் நடைபெற்று வரும் ”இந்துக்களின் போர்” இரண்டாம் நாள் ஆட்டம் இன்றைய தினம் ஆரம்பமாகியது. (more…)

இந்துக்களின் பெரும் போர் -முதல் நாள்

இந்துக்களின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிக்கும் யாழ். இந்துக் கல்லூரி அணிக்கும் இடையிலான ஐந்தாவது துடுப்பாட்டப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.   கொழும்பு இந்துக் கல்லூரி அணி திவாகரன் தலைமையிலும்,  யாழ். இந்துக் கல்லூரி அணி கல்கோகன் தலைமையிலும் களமிறங்கியுள்ளன.  (more…)

யாழ் இந்துவில் “BATTLE OF THE HINDUS” பாடல் வெளியிடப்பட்டது

யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் 'இந்துக்களின் போர்' கிரிக்கட் போட்டிக்கான உத்தியோகபூர்வ பாடல் (more…)

வடக்கின் பெருஞ்சமர் இன்று ஆரம்பம்!

இலங்கையில் தொன்மை வாய்ந்த பாடசாலை மட்ட மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான ‘வடக்கின் பெருஞ்சமர்’ யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று(13-03-2014) ஆரம்பமாகவுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts