Ad Widget

ஜனாதிபதி அவர்களுக்கு நல்லாசி வேண்டி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் சிறப்புப் பூசை வழிபாடு

ஜனாதிபதியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு நல்லாசி வேண்டி மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் சிறப்புப் பூசை வழிபாடுகள் நடைபெற்றன. (more…)

ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் மாணவர் கௌரவிப்பு

மிகச் சிறப்பாக நடைபெற்றது யாழ்ப்பாணம் ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் சிங்களக் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களின், கௌரவிப்பு மற்றும் கலைநிகழ்வுகள். (more…)
Ad Widget

தமிழ் மக்களின் உரிமைக்காக போராடியவர் ஜீ.ஜீ

தமிழ் மக்களின் உரிமைக்காவும் நலன்களுக்காகவும் தனது இறுதி மூச்சு வரை, அரசியல் ரீதியில் போராடியவர் அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். (more…)

ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் 113ஆவது ஜனன தினம் அனுஸ்டிப்பு

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 113ஆவது ஜனன தினம் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. (more…)

விவசாய அமைச்சின் மலர்க்கண்காட்சியில் இலவச மரக்கன்றுகளை வாங்க மாணவர்கள் முண்டியடிப்பு

வடமாகாண விவசாய அமைச்சு மரநடுகை மாதத்தையொட்டி ஏற்பாடு செய்திருந்த மலர்க்கண்காட்சி நேற்று புதன்கிழமை (05.11.2014) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகியது. (more…)

வித்தியின் ‘என் எழுத்தாயுதம்’ நூல் கொழும்பில் 9 ஆம் திகதி வெளியீடு

மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் எழுதிய "என் எழுத்தாயுதம்" (ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவுப் பகிர்வு) நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. (more…)

இந்துவின் மைந்தர்களின் முல்லைத்தீவிற்கான கல்வி செயற்றிட்டம்

இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியின் "2005 இந்துவின் மைந்தர்களினால்” முல்லைத்தீவிற்கான கல்விக்கான செயற்றிட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டது. (more…)

யாழ் மாவட்ட செயலகத்தில் வாணி விழா!

விஜயதசமியை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று (03) காலை 10 மணி பி.ப 2 மணி வரை முதல் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வாணிவிழா நிகழ்வு இடம்பெற்றது. (more…)

யாழில் காந்தியின் ஜனன தினம்

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தியின் 145ஆவது பிறந்த தினமும் சர்வதேச அகிம்சை தினமும் யாழில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. (more…)

வடக்கு முதல்வர் வடக்கின் அமைச்சர்கள் சகிதம் மன்னாரில் மக்கள் சந்திப்பு

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் சகிதம் மன்னாரில் மக்கள் குறை கேட்கும் சந்திப்பு ஒன்றை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (30.09.2014) மேற்கொண்டுள்ளார். (more…)

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று கூட்டுப்பிரார்த்தனை

வலி.வடக்கு மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி சபாபதி நலன்புரி முகாமில் கூட்டுப்பிரார்த்தனை ஒன்றினை இன்று மேற்கொள்ள உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். (more…)

தேசியப்பற்றாளர், பொருளியலாளர் சி.வரதராஜன் அவர்களின் இறுதி அஞ்சலி – புகைப்படத் தொகுப்பு

பிரபலப் பொருளியல் ஆசானும் தமிழ்த்தேசிய அரசியலின் தீவிர செயற்பாட்டாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவருமான சி.வரதராஜன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று புதன்கிழமை (20.08.2014) நடைபெற்றது. (more…)

ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் பட்டமளிப்பு வைபவம்

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இயங்கிவரும் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியில் ஆங்கில டிப்ளோமாப் பாடநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு வைபவம் (more…)

எழுச்சி கொண்டது யாழ்.நகர்! தமிழ் மன்னர்களின் சிலைகள் திறப்பு!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக மாநகர சபையினால் யாழ்.நகரில் நிறுவப்பட்ட தமிழ் மன்னர்களது சிலைகள் எழுச்சி பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளன. (more…)

சமூக ஒருமைப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு பட்டம் விடும் நிகழ்வு!

சமூக ஒருமைப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு பட்டம் விடும் விழா யாழ்ப்பாணத்தில் இன்று (19) மாலை 4 மணியளவில் பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையில் நடைபெறவுள்ளது. (more…)

தங்கம்மா அப்பாக்குட்டியின் குருபூசை தினம்

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய முன்னாள் தலைவரும் சமூக சேவையாளருமான அமரர் அன்னை சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 6 ஆவது குருபூசை தினம் துர்க்காதேவி தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் நேற்றயதினம் அனுஷ்டிக்கப்பட்டது. (more…)

சமூக வேலைத்திட்டங்களில் முன்னாள் போரளிகளே முன்னால் நிற்கிறார்கள் – பொ. ஐங்கரநேசன்

சமூக சேவைகள் மற்றும் பொதுநோக்கு வேலைத்திட்டங்களில் இப்போது அதிகம் முன்னாள் போராளிகளே முன்னால் நிற்கிறார்கள். (more…)

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் தமிழ்மக்களை அரசு அடிமைகளாகவே கருதுகின்றது – ஐங்கரநேசன்

தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் பேரம் பேசுகின்ற சக்தியாகவும் விளங்கியவர்கள் விடுதலைப்புலிகள். (more…)

1500 குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பு

சர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 1500 குருதிக் கொடையாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். (more…)

இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி நடாத்தும் இயல் இசை நாடக விழா

இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரி நடாத்தும் இயல் இசை நாடக விழா நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஜந்து தினங்கள்(13- 17)  நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரியில் இடம்பெறவள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts