- Friday
- March 29th, 2024
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரரான தி.துவாரகேஸ்வரனை ஞாயிற்றுக்கிழமை(05) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ். துன்னாலை வேம்பங்கேணி பகுதியில் குழு மோதலில் ஈடுபட்ட ஐவரை ஞாயிற்றுக்கிழமை(05) காலை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட நாவற்குழி பிரதேசத்தில் மக்களை ஏமாற்றி போலி தங்கத்தை விற்பனை செய்வதற்கு முயன்ற நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தனது கப் ரக வாகனத்திற்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு 500 ரூபாய் போலி தாள்கள் இரண்டை வழங்கியதாக கூறப்படும் (more…)
யாழ்ப்பாணம், கலிகை பகுதியில் இருவர் மீது வாள்வெட்டை மேற்கொண்டதாக கூறப்படும் 18 வயது இளைஞனை புதன்கிழமை(1) கைதுசெயத்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
மூன்று மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் நடமாடிய 4 பேர் நேற்றிரவு 9 மணியளவில் சுன்னாகம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (more…)
மகனால் திருடப்பட்ட அலைபேசியை வைத்திருந்த தாய் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை(28) இடம்பெற்றது. (more…)
யாழ்ப்பாணம், தாவடி பத்திரகாளியம்மன் கோவில் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் தாலிக்கொடியை அறுத்தவர் நேற்று (25) இரவு கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (26) கூறினர். (more…)
யாழ். துன்னாலை தெற்கு பகுதியில் பாடசாலை சீருடையுடன் புகைப்பிடித்த மூன்று பாடசாலை மாணவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பெற்றோர்கள் முன்னிலையில் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ்ப்பாணம் மானிப்பாயிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்த நான்கு மின்விசிறிகளை திங்கட்கிழமை(22) இரவு திருடிய குற்றச்சாட்டில் மானிப்பாயை சேர்ந்த இளைஞர்கள் இருவரை செவ்வாய்க்கிழமை(23) மாலை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் புதன்கிழமை (24) தெரிவித்தனர். (more…)
தமிழீழ விடுதலை புலிகளின் விளையாட்டு துறையினுடைய கழுத்துப்பட்டியை அணிந்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி எஸ்.சதீஸ்குமார் (more…)
பதுளை சென்.ஜேம்ஸ் தோட்டத்தில் வசிக்கின்ற குடும்பமொன்றில் மூத்த சகோதரன், தன்னுடைய இளைய சகோதரன் மீது கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருக்கும் கணவருக்கு, முட்டை பொரியலுக்குள் கஞ்சாவை மறைத்து கொடுத்த மனைவியை, திங்கட்கிழமை (15) கைது செய்ததாக, யாழ்ப்பாண பொலிஸார் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர். (more…)
பல்வேறு திருட்டுக்களுடனும் தொடர்புடையவர் எனக் கருதப்படும் சந்தேகநபர் ஒருவர் இளவாலைப் பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். (more…)
கடந்த சனிக்கிழமை (13) முதல் காணாமல் போயிருந்த வல்வெட்டித்துறை, கொற்றாவத்தையைச் சேர்ந்த 14 வயது சிறுமியை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் வைத்து திங்கட்கிழமை (15) காலை மீட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ்ஸில் சுமார் 13.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடத்தியதாக கூறப்படும் அந்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். (more…)
எந்தவொரு வழிபாட்டு நிகழ்வுகளையும் தடுக்கவேண்டும் என்ற தேவையோ அவசியமோ பொலிஸாருக்கு இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு நடந்தால் நாம் அதனை அங்கீகரிப்போம், சட்டவிரோதமான முறையில் நடைபெற்றால் அதை நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று தடைசெய்வோம். (more…)
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களை கொண்ட கொள்ளையர் குழுவொன்றை வியாழக்கிழமை (11) கைது செய்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற குற்ற செயல்களுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர், பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (11) தெரிவித்தனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts