Ad Widget

பொலிஸ் சாஜன்டை தாக்கிய இருவர் கைது

யாழ். பொலிஸ் நிலைய பொலிஸ் சாஜன்டை தாக்கிய இருவரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ். மின்சார நிலைய வீதியில் வெள்ளி மதியம் 3.30 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. (more…)

பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு

தமிழ் - சிங்கள வருடப்பிறப்பை முன்னிட்டு பொலிஸார் விசேட கடமையில் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தில் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜிவ்ரி தெரிவித்தார். (more…)
Ad Widget

‘காபட் வீதியில் கற்பூரம் எரித்தால் 10,000 ரூபா தண்டம்’

திரிஸ்டி கழிப்பதற்காக காபட் வீதியில் கற்புரம் எரித்தால் 10 ஆயிரம் ரூபா தண்ட பணம் அறவிடப்படுமென்றும் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா நேற்று புதன்கிழமை தெரிவித்தார். (more…)

இளவாலை பகுதியில் சிறுமி அடித்துக்கொலை

இளவாலையில் சிறுமி ஒருவர் அடித்துக்கொலைச்செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

நாவாந்துறை வாள் வெட்டு சம்பவம்: பிரதான சந்தேகநபர் கைது

நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எல் விக்ரமராச்சி தெரிவித்தார். (more…)

இந்திய மீனவர்கள் 26 பேருக்கும் 6 நாள் விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு 6 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். ஊர்காவற்துறை நிதிமன்ற பதில் நீதிவான் ஆர். சபேசன் உத்தரவிட்டுள்ளார். (more…)

இந்திய மீனவர்கள் 26 பேர் கைது

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 26 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார். (more…)

விடுதிகளில் விபச்சார நடவடிக்கை நடைபெறுவதாக தகவல் தரப்படுமானால் விடுதி முற்றுகையிடப்படும்!- யாழ்.பொலிஸ்

யாழ்.குடாநாட்டு விடுதிகளில் கலாச்சார சீரழிவு மற்றும் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல்கள் தரப்படுமானால் உடனடியாக இந்த விடுதிகள் முற்றுகையிடப்படும் என யாழ்.பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்றி தெரிவித்துள்ளார். (more…)

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவருக்கு விளக்கமறியல்

யாழ். மாநகர சபை ஊழியர்கள் மீது வாள்வெட்டு மேற்கொண்ட மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)

மாநகரசபை ஊழியர்களை தாக்கியவர்களில் ஒருவர் கைது

யாழ். மாநகரசபை ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட 16 பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல்.விக்கிரமராச்சி தெரிவித்தார். (more…)

தரம் குறைந்த தங்க நகைகளுக்கு முலாம் பூசி குடாநாட்டு வங்கியில் மோசடி!

யாழ்.குடாநாட்டில் தரம் குறைந்த தங்க நகைகளுக்கு புதுவித இரசாயனம் தேய்த்து தரத்தை கூடுதலாக காட்டி மோசடியான முறையில் பணம் பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

அனுமதியின்றி நடாத்தும் விடுதிகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டும்: யாழ். மேயர்

யாழ். மாநகரசபை எல்லைக்குள் மாநகர சபையின் உரிய அனுமதிபெறாமல் இயங்கிவரும் விடுதிகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டுமென்றும், மீறி நடாத்தப்படும் விடுதிகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' (more…)

யாழில் விபச்சார விடுதி முற்றுகை! அதிகாரிகள் அதிரடி!

யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் ”நது ஓய்வு விடுதி” என்ற பெயரில் இயங்கிவந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்று நேற்று(28)முற்றுகையிடப்பட்டுள்ளது.யாழ். பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளினால் இன்று மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரில் பெண்கள்...

ஒருநாளான சிசு மரணம்!- விசாரணை செய்யக்கோரி பெற்ற தாய் கதறல்

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருநாளான சிசு திடீரென மரணமாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நவசிவாயம் பிரேமகுமார் தெரிவித்துள்ளார். (more…)

சட்டவிரோத மின் பாவனையாளர்களிடம் பணம் வசூல்

யாழ். மாவட்டத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 121 பேருக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையின்போது 5,432,511.78 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட மின்சார சபையின் பொறியியலாளர் சங்கரப்பிள்ளை ஞானகணேசன் இன்று தெரிவித்தார். (more…)

யாழில் காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரிப்பு

யாழில் காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிமாக பொருட்களை விற்பனை அதிகரித்து வருகின்றது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் இன்று தெரிவத்தார். (more…)

வாள்வெட்டுக்கு இலக்கான வயோதிபர் மரணம்

முன்விரோதம் காரணமாக வாள்வெட்டுக்கும் அசிட் வீச்சுக்கும் இலக்கான வயோதிபர் உயிரிழந்துள்ளார்.நாவாந்துறை ஒஸ்மானிய கல்லூரி வீதியைச் சேர்ந்த 53 வயதான அப்துல் காதர் முஹம்மது அலிம் நிஹார் என்ற வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். (more…)

வைத்தீஸ்வரா கல்லூரி திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

யாழ். வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.எல்.விக்கிரமராச்சி தெரிவித்தார். (more…)

கடந்த வாரம் 6 கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் சிறுகுற்றம் புரிந்த 190 பேர் கைது: டி.ஐ.ஜி

யாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் 6 கொள்ளைச் சம்பவங்களில் 4 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) இந்து கருணாரட்ண தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts