Ad Widget

ஆட்டுக்குட்டிகளால் மாட்டிய திருடன்

களவாக பிடிக்கப்பட்ட ஆட்டினை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றவர்களை தெல்லிப்பழைப் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.களவாடப்பட்ட ஆட்டினை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற நபர்களை தெல்லிப்பழை பொலிஸார் மறித்தபோது நிறுத்தாது தப்பிச் செல்ல முற்பட்டவர்களை (more…)

யாழில் திருட்டு மின்சாரம் பெற்றவர்களிடம் 60 இலட்சம் ரூபா தண்டமாக அறவீடு

யாழ் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் திருட்டு மின்சாரம் பெற்றவர்கள் 60 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்தியதாக இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய நிலையம் தெரிவித்துள்ளது. (more…)
Ad Widget

போலி கேணலிடம் ஏமாந்தவர்கள் முறையிடவும்: பொலிஸார்

இராணுவ அதிகாரி கேணல் ரூபன் பத்திரண என்ற பெயரைக் குறிப்பிட்டு பணமோசடி மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பான மோசடிக்கு உள்ளான நபர்கள் இருந்தால் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். (more…)

நீர் பம்பி திருடிய இளைஞன் கையும் மெய்யுமாக பிடிபட்டார்

திருடிய நீர் இறைக்கும் மோட்டார் பம்பினை விற்க முற்பட்ட வேளை கையும் மெய்யுமாக இளைஞன் ஒருவர் பிடிபட்டுள்ளார். (more…)

கடனட்டையில் மூன்று கோடி ரூபா நிதி மோசடி இருவர் யாழில் கைது

எ.ரி.எம் கடனட்டையின் தரவுகளை மாற்றி தனியார் வங்கியொன்றில் நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

வர்த்தகர்களிடம் கப்பம் வாங்கியோர் கைது

யாழ்.நகர வர்த்தகர்கள் சிலரை மிரட்டி கப்பமாக பல லட்சம் ரூபாவை சுருட்டிய மூவர் குழுவை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். சிங்களவர் ஒருவரும், யாழ்ப்பாண இளைஞர்கள் இருவருமே இவ்வாறு பொலிஸாரிடம் நேற்று மாட்டினர். (more…)

இராணுவத்தின் உயர் அதிகாரியெனக் கூறி விடுதிப் பணத்தை செலுத்தாமல் தப்பிச் செல்ல முயன்ற நபர் கைது

இராணுவத்தின் உயர் அதிகாரியெனக் கூறி யாழிலுள்ள பிரபல விடுதியில் தங்கியிருந்து பணம் கொடுக்காமல் தப்பிக்க முயன்ற சிங்கள நபரொருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

யாழில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள்

யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி அவர்கள் தெரிவித்துள்ள குற்றச்செயல்கள். (more…)

விடுதலைப் புலிகள் எனக் கூறி கப்பம் பெற்ற இருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்டத் தலைவர்கள் எனக் கூறி 12 இலட்சம் ரூபாவினைக் கப்பமாகப் பெற்ற இருவரை கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)

காலாவதியான பொருட்களின் விற்பனை நாளாந்தம் அதிகரிப்பு

யாழில் காலாவதியான பொருட்கள் விற்பனை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது என யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என். சிவசீலன் இன்று தெரிவித்தார். (more…)

மின்சார நிலைய வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் திருட்டு

யாழ். நகர பகுதியில் உள்ள மின்சார நிலைய வீதியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருட்டு முயற்சி இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பொலிஸாரிடம் பிடிபட்ட ஆட்டுத்திருடர்கள்

நவற்கிரி பகுதியில் ஆடுகளை களவாக பிடித்து கன்ரர் வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்ல முற்பட்ட இரண்டு நபர்களை அச்சுவேலி பொலிஸார் கையும் மெய்யுமாக பிடித்துள்ளதுடன் களவாடப்பட்ட ஆடுகளையும் மீட்டுள்ளனர். (more…)

நீர் இறைக்கும் இயந்திரங்களைத் திருடியவர் கைது

யாழில் நீர் இறைக்கும் இயந்திரங்களைத் திருடிய குற்றச்சாட்டில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்தார். (more…)

அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த 80 பேர் பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து கைது

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த 80 பேர் இலங்கை கடற்படையினரால் பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

தென்னிலங்கை வியாபாரியை ஏமாற்றிய சுன்னாக வியாபாரி

2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

“ஆயுததாரிகளின் மறைவிடம் குறித்து தெரியாது ” -பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்

உதயன் பத்திரிகை நிறுவனத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். (more…)

மாதகல் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத முருகைக் கற்கள் அகழ்வு!- இருவர் கைது

மாதகல் கடற்கரைப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் முருகை கற்களை அகழ்ந்து, ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரங்களின் ஓட்டுனர்களை கைது செய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

பயந்து ஓடியதால் சிக்கிக்கொண்ட திருடன்

நீர் இறைக்கும் மோட்டாரை திருடியவர், வீதியில் நின்றவர்களைப் பார்த்து பயந்து ஓடியதினால் பிடிபட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

தங்கச் சங்கிலிகளை அபகரிக்கும் மோட்டார் சைக்கிள் கும்பல்,அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் தனிமையில் செல்லும் பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை அபகரிக்கும் மோட்டார் சைக்கிள் கும்பல் தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ். குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார். (more…)

வீதியில் சமாந்தரமாக சென்ற மாணவர்கள் நீதிமன்றுக்கு அழைப்பு

வீதியில் சமாந்தரமாக சைக்கிள்களில் சென்ற மாணவர்கள் ஐவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts