Ad Widget

அமலனின் நண்பர்களுக்கு அச்சுறுத்தல்!

யாழ். பொன் அணிகளின் ஒருநாள் துடுப்பாட்ட போட்டியின் போது கொலை செய்யப்பட்ட ஜெயரட்ணம் தர்ஷன் அமலனின் (23) மரணம் தொடர்பில் சாட்சியமளித்த அவரது நண்பர்கள் இருவருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக (more…)

பொன் அணிகளின் போர் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பொன் அணிகளின் போர் துடுப்பாட்டத்தில் பழைய மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட (more…)
Ad Widget

பொன் அணிகளின் போர் விவகாரம், நால்வர் கைது

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற பொன் அணிகளின் போர் துடுப்பாட்டத்தில் பழைய மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் இளம் தந்தையான ஜெயரட்ணம் தர்ஷன் அமல்ராஜ் (23) என்பவர் அடித்து (more…)

ஆவா குழுவைச் செர்ந்த மேலும் அறுவர் கைது

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் குழு மோதலில் ஈடுபட்ட ஆவாக் குழுவினர் என அடையாளங் காணப்பட்ட அறுவரை நேற்று(11) கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

புலிகளின் பெயரை பயன்படுத்தி கப்பம்,மூவர் கைது

தாங்கள் விடுதலைப்புலிகள் எனவும்,மீண்டும் புலிகள் அமைப்பினை உருவாக்க அதிக பணம் தேவையாக உள்ளதாகவும் தெரிவித்து வைத்தியர் ஒருவரிடம் பணம் மற்றும் நகைகளை கைப்பற்ற முனைந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

ரி.ஐ.டியினரால் குடும்பஸ்தர் கைது

ஏழாலை வடக்குப் பகுதியினைச் சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுநரான குடும்பஸ்தர் ஒருவரை கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

மனைவி கொலை,கணவனுக்கு மரணதண்டனை விதிப்பு

மனைவியை கொலையை செய்த குற்றத்திற்காக கணவனுக்கு யாழ்.மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. (more…)

கைதியை தப்பவிட்ட நான்கு பொலிஸாருக்கு தற்காலிக பணிநீக்கம்

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி புதன்கிழமை (05) தெரிவித்தார். (more…)

மசாஜ் நிலையத்தின் உரிமையாளரால் அனந்திக்கு எதிராக முறைப்பாடு!

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலையத்தில், யாழ்.அம்மன் வீதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையத்தின் உரிமையாளரால் நேற்று இரவு (02) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர். (more…)

ஆவா குழுவின் தலைவருக்கு தொடர் விளக்கமறியல்

யாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் தலைவரை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

வடக்கில் 3 பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக முறைப்பாடு

வடமாகாணத்திலுள்ள மூன்று பொலிஸ் நிலையங்களின் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக பொலிஸ் ஆணைக்குழுவின் வடமாகாண பணிப்பாளர் க.தியாகராஜா திங்கட்கிழமை (24) தெரிவித்தார். (more…)

‘ஒன்லைன் மூல விஸா’ இணையத்தளம் போலியானது – இந்தியத் துணைத் தூதரகம்

இந்தியாவுக்கான சுற்றுலா, வணிக மற்றும் நீண்டகால நுழைவுச்சீட்டு பெற்றுக் கொடுப்பதாகக் கூறி செயற்படும் 'ஒன்லைன் மூல இந்திய விஸா விண்ணப்பப் படிவம்' என்னும் இணையத்தளம் இந்திய அரசின் அதிகாரமளிக்கப்பட்ட இணையத்தளம் இல்லையென (more…)

முகப்புத்தகம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு புதிய தொலைபேசி எண்

சமூக வலையமைப்பான முகப்புத்தகம் தொடர்பில் இதுவரையில் 30 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. (more…)

வடமாகாண எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷசனின் கொலை வழக்கு தொடர்பாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன், றெக்ஷசனின் மனைவி மற்றும் ஜசிந்தன் என்ற இளைஞன் ஆகியோரை எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

ஆவா குழுவிற்கு உணவு கொடுத்த பெண் கைது

ஆவா குழுவில் இருந்த இளைஞன் ஒருவருக்கு உணவு கொடுத்த 24 வயதுடைய பிறவுண் வீதியினைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை நேற்று கைது (more…)

‘ஆவா’ குழுத்தலைவருக்கு விளக்கமறியலில் நீடிப்பு

யாழ்.மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் தலைவருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையும் (more…)

வடமராட்சி மீனவர்கள் ஐவர் இந்தியக் கடற்படையால் கைது

வடமராட்சி வடக்கு இன்பருட்டியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

“டில்லு” குழுஐவைச் சேர்ந்த நான்கு தென்னிலங்கை நபர்கள் கைது

யாழில் கைது செய்யப்பட்ட "டில்லு" குழுவுடன் சேர்ந்து இயங்கிய தென்னிலங்கையை சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய “டில்லு குழு கைது

யாழில் நடைபெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றுமொரு குழுவான "டில்லு" குழுவை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து இராணுவ சீருடை உட்பட வாள்களும் மீட்கப்பட்டுள்ளன. (more…)

வயல் நிலங்களை வேறு தேவைக்கு பயன்படுத்த முடியாது

யாழ்.மாவட்டத்தில் வயல் நிலங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts