Ad Widget

கொடியேற்றத்தின் போது சங்கிலி அறுத்தவர் கைது

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பாகிய நிலையில், ஆலய உள்வீதியில் நின்றிருந்த வயோபதிப் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த சங்கிலியினை அறுத்த இளைஞனைக் கைதுசெய்ததாகப் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சிறுமி துஷ்பிரயோகம்: விடுமுறையில் சென்ற சிப்பாய்களை ஆஜர்ப்படுத்தும்படி உத்தரவு

காரைநகர் ஊரிப் பகுதியில் சிறுமியொருவர் கடற்படை வீரரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பில், குறித்த ஏலாரை முகாமில் இருந்து விடுமுறையில் சென்றுள்ள 2 கடற்படைச் சிப்பாய்களையும் (more…)
Ad Widget

ஏழாலையிலுள்ள வீட்டில் கொள்ளை; இருவர் கைது

ஏழாலை மேற்கிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஏழாலை வடக்கைச் சேர்ந்த இருவரை நேற்று திங்கட்கிழமை (28) மாலை கைதுசெய்ததாக (more…)

குழுச்சண்டையில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கமறியல்

புத்தூர் கிழக்குப் பகுதியில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற குழுச் சண்டையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

கல்வியங்காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் கைது

கல்வியங்காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் முச்சக்கரவண்டியில் நடமாடிய இருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு 11 மணியளவில் கைது செய்ததாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பொலிஸ் காவலில் தாக்கப்பட்டனராம்! இரு சிறுவர்கள் யாழ். ஆஸ்பத்திரியில்!!

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகினர் என்று கருதப்படும் இரு சிறுவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நேற்று சேர்க்கப்பட்டுள்ளனர். (more…)

பட்டப்பகலில் வீட்டில் உள்ளோரை கட்டிப்போட்டு திருடர்கள் கைவரிசை!

பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து மாமியையும் மருமகளையும் நகர முடியாமல் கை கால்களைக் கட்டி வாயைப் பிளாஸ்ரர் போட்டு ஒட்டிவிட்டு அங்கிருந்த அலுமாரியைச் சல்லடை போட்டு தேடி (more…)

சிறுவர் உரிமைஉத்தியோகஸ்தர், பாடசாலை அதிபர் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு

காரைநகர் ஊரிப் பகுதியினைச் சேர்ந்த 11 வயது சிறுமியினைப் கடற்படை வீரர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் காரைநகர் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் பிருந்தா இந்திரகுமார், சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய அதிபர் ஆகியோரின் வாக்குமூலங்கள் (more…)

கமல் உள்ளிட்ட மூவருக்கும் தொடர்ந்தும் மறியல்

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை (more…)

மலேசியாவுக்கு அனுப்புவதாக பண மோசடி

மலேசியாவுக்கு அனுப்புவதாகக் கூறி 5 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவை மோசடி செய்ததாக நல்லூரைச் சேர்ந்த சந்தேகநபரொருவருக்கு எதிராக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (more…)

காதலிக்குமாறு அட்டகாசம் புரிந்த நால்வர் கைது

இணுவில்,மஞ்சத்தடிப் பகுதியிலுள்ள யுவதி ஒருவரின் வீட்டிற்குச் நேற்று திங்கட்கிழமை (21) இரவு சென்று காதல் செய்யும்படி கலாட்டாவில் ஈடுபட்ட அதேயிடத்தினைச் சேர்ந்த 4 இளைஞர்களை இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சம்பவ இடத்தை அடையாளம் காட்டினர் சிறுமிகள், கடற்படைச் சிப்பாய்களை கைது செய்யுமாறு உத்தரவு

காரைநகரில், கடற்படையினரால் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று கூறப்படும் சிறுமிகள் இருவரும், சம்பவ இடத்தைப் பொலிஸாருக்கு நேரில் சென்று அடையாளப்படுத்தியுள்ளனர் என்று தெரியவருகின்றது. (more…)

இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றவர் கைது

யாழ்.வல்வெட்டித்துறை கடலினூடாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படும் இராசப்பா பகீர்சாமி (வயது 67) என்பவரை ஞாயிற்றுக்கிழமை (20) கைதுசெய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

ஆவாக் குழுவினைச் சேர்ந்தவருக்கு விளக்கமறியல்

சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக கூறப்படும் ஆவாக் குழுவினைச் சேர்ந்த நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி (more…)

வைத்தியசாலைக்குள் வாள் வெட்டு, இதுவரை அறுவர் கைது

சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டு எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (more…)

குராம் ஷேய்க் கொலை: நால்வருக்கு 20 ஆண்டு சிறை

குராம் ஷேய்க் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆளுங்கட்சி அரசியல்வாதியான சம்பத் விதானபத்திரன உள்ளிட்ட நான்கு பேருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை அளித்துள்ளது. (more…)

சிறுமி துஷ்பிரயோகம், கடற்படை வீரர் கைது

காரைநகரில் 11 வயது சிறுமியொருவர் கடற்படையைச் சேர்ந்த ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

பொது இடங்களில் எச்சில் உமிழத் தடை

பொது இடங்கள் மற்றும் மக்கள் கூடும் மிக்க வெற்றிலை எச்சிலை உமிழ்ந்து சூழலை மாசுப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். (more…)

கசூரினாக் கடலில் அமிழ்த்தி நண்பனை கொலை செய்ய முயற்சி, இருவர் கைது

கசூரினாக் கடலில் நண்பனை நீரில் அமிழ்த்தி கொலை செய்ய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்ததாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

நீதிமன்ற பதிவாளரை பணி செய்ய விடாது தடுத்த பெண்களுக்கு விளக்கமறியல்

சாவகச்சேரி நீதிமன்றப் பதிவாளரை பணியை செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படும் இயற்றாலைப் பகுதியினைச் சேர்ந்த ஐந்து பெண்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி மாவட்ட நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts